மேற்குவங்கம், ஒடிசாவில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரழிவு மீட்புக் குழுக்கள் தயார்

ஒடிசா: மேற்குவங்கம், ஒடிசாவில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரழிவு மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. இரு மாநிலங்களிலும் 36 என்.டி.ஆர்.எஃப் குழுக்கள் தயாராக உள்ளதாக மத்திய உள்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

Related Stories: