பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடைகால வனவிலங்கு கணக்கெடுப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடைகால வனவிலங்கு கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. ஜிபிஎஸ் கருவிமூலம் கால்தடம், எச்சங்களை பதிவுசெய்து மே 25 வரை வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. 

Related Stories: