காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு பெண் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: