தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகாவுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு: வருவாய் வட்டாட்சியர் உத்தரவு

தென்காசி: தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகாவுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க முழு ஊரடங்கு என்று வீரகேரளம்புதூர் வருவாய் வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: