விழுப்புரம் அருகே ஜன்னல் கம்பியை அறுத்து இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஜன்னல் கம்பியை அறுத்து இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். லாக்கரை உடைக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் பணம், நகை தப்பியது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து கொள்ளையர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக உள்ளனர்.

Related Stories: