காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 மதுக்கடைகள் மட்டுமே செயல்படும்: மதுக்கடை நிர்வாகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 மதுக்கடைகள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 49 மதுக்கடைகளில் காஞ்சிபுரம், வாலாஜாபாத்தில் உள்ள 13 மதுக்கடைகளே செயல்படும். செங்கல்பட்டில் உள்ள 86 மதுக்கடைகளில் மதுராந்தகத்தில் 9, உத்திரமேரூரில் 2 மதுக்கடைகளே செயல்படும்.

Related Stories: