தமிழகம் திருவாரூரில் மே 21-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும்: ஆட்சியர் ஆனந்த் அறிவிப்பு May 15, 2020 உழவர் மேற்பார்வைக் கூட்டம் திருவாரூர் கலெக்டர் ஆனந்த் திருவாரூர்: திருவாரூரில் மே 21-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அறிவித்துள்ளார். முழு முடக்கத்தால் 2 மாதமாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்காத நிலையில் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணிக்கு வெளியாகும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்