திருவாரூரில் மே 21-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும்: ஆட்சியர் ஆனந்த் அறிவிப்பு

திருவாரூர்: திருவாரூரில் மே 21-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அறிவித்துள்ளார். முழு முடக்கத்தால் 2 மாதமாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்காத நிலையில் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Related Stories: