உசிலம்பட்டி அருகே கல்யாணிபட்டியில் காரில் கடத்தி கொண்டுவரப்பட்ட 250 கிலோ வெடிமருந்து பறிமுதல்

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்யாணிபட்டியில் காரில் கடத்தி கொண்டுவரப்பட்ட 250 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெடி மருந்து மற்றும் 950 டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: