கொரோனா பரிசோதனைக்கு நடமாடும் பரிசோதனை மையங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை: ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்

சென்னை: கொரோனா பரிசோதனைக்கு நடமாடும் பரிசோதனை மையங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. சாலையோரம் வசிப்பவர்களை கண்டறிந்து மருத்துவ பரிசோதனை நடத்தக்கோரி வழக்கறிஞர் அமல்ஆண்டனி கூறியுள்ளார்.

Related Stories: