பொள்ளாச்சி அருகே தனியார் தொழிற்சாலையில் போதைக்காக ஆயிலை குடித்து 2 பேர் உயிரிழப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தனியார் தொழிற்சாலையில் ஸ்பிரிட் கலந்த ஆயிலை குடித்து 2 பேர் உயிரிழந்தனர். குடிபோதைக்காக ஆயிலை குடித்ததால் 2 பேர் உயிரிழப்பு என காவல்துறை விசாரணையில் தகவல் அளித்துள்ளது.

Related Stories: