திருச்சி மன்னார்புரத்தில் சாலைவிபத்தில் உயிரிழந்த வி.ஏ.ஓ. குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம்: முதல்வர்

சென்னை: திருச்சி மன்னார்புரத்தில் சாலைவிபத்தில் உயிரிழந்த வி.ஏ.ஓ. குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வி.ஏ.ஓ. குமாரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் வி.ஏ.ஓ. உயிரிழந்தார்.

Related Stories: