நாகர்கோவிலில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

நாகர்கோவில்: நாகர்கோவிலில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். மூதாட்டி கிரேஸ் மீரா(70) வை தனது மகன், மருமகள் அடித்து துன்புறுத்தி வீட்டைவிட்டு துரத்தியதாகப் புகார் தெரிவித்துள்ளார். பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற மூதாட்டியை மீட்டு அரசு மருத்துவமனையில் போலீஸ் அனுமதித்தது.

Related Stories: