தூத்துக்குடி அருகே பாலியல் தொல்லைக்கு உள்ளான சிறுமி தீக்குளித்து தற்கொலை முயற்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பாலியல் தொல்லைக்கு உள்ளான சிறுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது. புளியங்குளத்தை சேர்ந்த சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த குகன் சரவணன், வேல்சாமி ஆகியோரை கைது செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: