ஈரோட்டில் மதுபானங்களை பதுக்கி கூடுதல் விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேர் கைது

ஈரோடு: ஈரோட்டில் மதுபானங்களை பதுக்கி கூடுதல் விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநகர் காலனி டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டாஸ்மாக் மேற்பார்வையாளர் வேலுச்சாமி, விற்பனையாளர் முருகேசன் உட்பட 3 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: