கரூர் மாவட்டத்தில் புதிதாக மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கரூர்: கரூர் மாவட்டத்தில் புதிதாக மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மராட்டியத்தில் இருந்து வீடு திரும்பிய குளித்தலையைச் சேர்ந்த 54 வயதுடையவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதுவரை கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: