புதுச்சேரி தனியார் நிறுவனங்களில் அதிக நேரம் பணிபுரிந்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும்: முதலவர் நாராயணசாமி உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி தனியார் நிறுவனங்களில் அதிக நேரம் பணிபுரிந்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என முதலவர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கு தொற்று இல்லை என நாராயணசாமி கூறினார்.

Related Stories: