கரூரில் மேலும் 4 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி

கரூர்: கரூரில் மேலும் 4 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பள்ளப்பட்டியைச் சேர்ந்த 3 பேரும், கரூரைச் சேர்ந்த ஒருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: