விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதித்த 7 மாத கர்ப்பிணி மற்றும் ஒரு இளைஞர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: