கர்நாடக மாநிலத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 858-ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் இதுவரை 422 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: