225 இந்தியர்களுடன் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்ட சிறப்பு ஏர் இந்தியா விமானம் மும்பை வந்தது: வெளியுறவுத்துறை அமைச்சர்

மும்பை: வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் அங்கமாக 225 இந்தியர்களுடன் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்ட சிறப்பு ஏர் இந்தியா விமானம் மும்பை வந்தடைந்தது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். மேலும் 241 பயணிகளுடன் பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவிலிருந்து  புறப்பட்ட சிறப்பு ஏர் இந்தியா விமானம் மும்பை வந்தடைந்தது என தகவல் தெரிவித்தார்.

Related Stories: