ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் தலைமையிலான குழுவில் சிறுதொழில்களின் பிரதிநிதிகளுக்கு இடம்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் தலைமையிலான குழுவில் சிறுதொழில்களின் பிரதிநிதிகளுக்கு இடம் தர வேண்டும். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலார்களுக்கும் குழுவில் பிரதிநிதித்துவம் தர வேண்டும். சி.ரங்கராஜன் தலைமையிலான ஆலோசனைக் குழுவை விரிவுபடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: