குற்றம் வேலூர் அருகே விருதம்பட்டியில் இளைஞர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை May 10, 2020 ஆண்கள் விருதம்பட்டி வேலூர் வேலூர் விருதம்பட்டி: வேலூர் அருகே விருதம்பட்டியில் சுனில் என்ற இளைஞர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இளைஞர் சுனிலை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிய மர்மநபர்களுக்கு விருதம்பட்டு போலீஸ் தேடி வருகின்றனர்.
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்
புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை
திருவள்ளூர் அருகே நடந்த காவலாளி கொலையில் 2 பேர் கைது: வேலைக்கு சேர்த்த ஆத்திரத்தில் தீர்த்துக்கட்டினர்
தகாத உறவால் ஏற்பட்ட தகராறில் 2வது மாடியில் இருந்து கீழே தள்ளி ரியல் எஸ்டேட் புரோக்கர் படுகொலை: கொத்தனார் கைது