திருச்சி: மலேசியாவில் இருந்து 177 இந்தியர்களுடன் சிறப்பு விமானம் திருச்சி வந்தடைந்தது. மலேசியாவில் இருந்து திருச்சி வந்த 177 தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். 177 பயணிகளும் கல்லூரியிலும், ஓட்டல்களிலும் வைத்து தனிமைப்படுத்தப்பட்டனர். மலேசியாவில் சிக்கித்தவித்த 177 தமிழர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் திருச்சி அழைத்து வந்தனர்.