குற்றம் திருவள்ளூர் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது May 10, 2020 திருவள்ளூர் திருவள்ளூர் திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ராமதண்டலத்தில் வீட்டில் குக்கரிலேயே சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாராயம் காய்ச்சிய ஆரோன் என்பவரை கைது செய்த போலீஸ் குக்கர், எரிவாயு சிலிண்டர், ஊறலை பறிமுதல் செய்தது.
தனக்குதானே பிரசவம் பார்த்து குழந்தை இறந்த விவகாரம் அரசு மருத்துவமனை அறிக்கைப்படி நர்ஸ் மீது கொலை வழக்கு பதிவு: டிஸ்சார்ஜ் ஆனதும் கைது செய்ய திட்டம்
காரில் போதை பவுடருடன் வந்த அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் பிடிபட்டார்: மேலும் ஒருவர் கைது: 4 பேருக்கு வலை
கட்சி பேனரில் பெயர் போடுவதில் தகராறு அதிமுக பிரமுகர் மண்டை உடைப்பு: இளைஞரணி துணை செயலாளர் மீது வழக்கு
50 தொழிலதிபர்களுடன் நெருக்கமாக இருந்து ஆபாசமாக படமெடுத்து பணம் பறித்த பெண்: உடந்தையாக இருந்த கும்பல் சிக்கியது; சுருட்டிய லட்சக்கணக்கான ரூபாயில் கோவாவில் நடிகைகளுடன் உல்லாசம்; வட்டிக்கு விட்ட சம்பாதித்தது அம்பலம்
அடிக்கடி மது வாங்கி கொடுத்து தந்தையை வீட்டில் மட்டையாக்கி 21 வயது மகளுடன் 47 வயது காதலன் உல்லாசம் : திடீரென போதை தெளிந்து பார்த்ததால் அடித்துக்கொலை; விசாரணையில் திடுக் தகவல்கள்
கட்டாய திருமணத்துக்காக பிளஸ்-2 மாணவி காரில் கடத்த முயற்சி: போக்சோ வழக்கில் தாயுடன் சாப்ட்வேர் இன்ஜினியர் கைது
கோயிலில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பு மோதல், கலவரம்: கடைகளுக்கு தீ வைப்பு; வாகனங்கள் சூறை, போலீஸ் தடியடி : 19 பேர் கைது – மறியல்
ஆபாச வீடியோக்களை பரப்பி விடுவதாக கூறி இளம்பெண்ணை பணம் கேட்டு மிரட்டிய ராஜஸ்தான் வாலிபர்: சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்