விருதுநகர் அருகே அரசு மதுக்கடையில் பின்புறம் மது விற்பனை செய்த 4 பேர் கைது

விருதுநகர்: விருதுநகர் அருகே அரசு மதுக்கடையில் பின்புறம் மது விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுக்கடையில் ,பணிபுரியும் மேற்பார்வையாளர் கணேசன், விற்பனையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.25,000 மதிப்பிலான 154 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: