ஈரோடு அருகே குடிபோதையில் தண்ணீரில் மூழ்கி 2 பேர் பலி

ஈரோடு:  44 நாட்களுக்கு பிறகு நேற்று சென்னை தவிர தமிழகத்தில் மற்ற இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் மொடக்குறிச்சி அருகே குடிபோதையில் தண்ணீரில் மூழ்கி 2 பேர் உயிரிழந்தனர்.

Related Stories: