மயிலாடுதுறையில் இரும்புக் கடை ஊழியருக்கு கத்திக்குத்து

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இரும்புக் கடை ஊழியர் மாரிசெல்வன் என்பவரை கத்தியால் குத்தியதாக ஏற்பட்டுள்ளது. குடிபோதையில் ஏற்பட்ட தகராறை விலக்கிவிட சென்ற போது மாரிச்செல்வனுக்கு கத்திக்குத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. கத்துக்குத்து தொடர்பாக சேது, ராஜேந்திரன், சூர்யா ஆகியோரை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: