திருப்பத்தூரில் மதுவாங்க டோக்கன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது போலீஸ் தடியடி

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் மதுவாங்க டோக்கன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர். டோக்கன் வழங்கக்கூடாது என போலீஸ் ஜீப்பை முற்றுகையிட்ட பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். மாடப்பள்ளி திருமண மண்டபத்தில் மதுவாங்க டோக்கன் வழங்கப்படுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories: