புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 8-ம் தேதி முதல் குறிப்பிட்ட புறநோயாளிகள் பிரிவு சேவை துவங்குகிறது

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 8-ம் தேதி முதல் குறிப்பிட்ட புறநோயாளிகள் பிரிவு சேவை துவங்குகிறது. புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்தவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவர்.

Related Stories: