தமிழகம் புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரு நபருக்கு ஒரு ஃ புல் மட்டுமே விற்பனை May 06, 2020 பகுதியில் கடைகள் புதுக்கோட்டை நகர் தண்டு புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரு நபருக்கு ஒரு ஃ புல் மட்டுமே விற்கப்படும். ஒரு நபருக்கு ஒரு ஃ புல், அல்லது 2 ஹாஃப் பாட்டில் மது மட்டுமே விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் ஆம்னி பேருந்து நிலையம் தயார்: ஜூன் 1-ல் இருந்து ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும்
சென்னையில் உபா சட்டத்தில் 6 பேர் கைது.. மத்திய உள்துறைக்கு பறக்கும் ரிப்போர்ட் : விசாரணையை கையில் எடுக்கிறதா என்ஐஏ!
நீலகிரி அருகே குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் வயல்வெளிகளில் புற்கள் அதிகம் வளர்ந்துள்ளதால் ஆட்டுக்கிடை போடுபவர்கள் மகிழ்ச்சி