டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்ட தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து மேலும் ஒருவர் மனுதாக்கல்

மதுரை: டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க உத்தரவிட்ட தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து மேலும் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசாணையை ரத்து செய்யக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொனிப்பாஸ் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

Related Stories: