சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மூலம் விழுப்புரத்தில் இன்று 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையிலிருந்து சென்றவர்கள் மூலம் விழுப்புரத்தில் இன்று 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையோடு தொடர்புடையவர்கள் விழுப்புரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 111-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: