ஈரோட்டில் விதிகளை மீறி இயங்கிய 50-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைப்பு

ஈரோடு: ஈரோட்டில் விதிகளை மீறி இயங்கிய 50-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தனிமனித விலகல், முகக் கவசம், கையுறை, கிருமிநாசினி பயன்படுத்தாததால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: