சென்னை கோயம்பேடு சந்தை மூலம் தஞ்சாவூர் சென்ற மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தஞ்சாவூர்: சென்னை கோயம்பேடு சந்தை மூலம் தஞ்சாவூர் சென்ற மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 4 பேரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: