கொரோனா தொற்று நமக்கும் பரவிவிடும் என மக்கள் அச்சப்பட வேண்டாம்..:கடலூர் ஆட்சியர் தகவல்

கடலூர்: கொரோனா தொற்று நமக்கும் பரவிவிடும் என மக்கள் அச்சப்பட வேண்டாம் என கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன் கூறியுள்ளார். முன்கூட்டியே நடவடிக்கை எடுத்துள்ளதால் எங்களுக்கு இது கூடுதல் சுமையாக தெரியவில்லை. மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: