இந்தியா மாலத்தீவு மற்றும் யுஏஇ-ல் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க 3 கப்பல் அனுப்பியதாக பாதுகாப்புத்றை தகவல் May 05, 2020 பாதுகாப்பு படைகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியர்கள் மாலத்தீவு இந்திய கடற்படை டெல்லி: மாலத்தீவு மற்றும் யுஏஇ-ல் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க 3 கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்றை செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியர்களை மீட்க அனுப்பப்பட்ட 3 கப்பல்களும் கொச்சி திரும்பும் எனவும் கூறியுள்ளது.
விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட ஆட்சியர்களை காத்திருக்க வைத்து துன்புறுத்துவதா?.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிரம்: பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச் சென்று பசவனகுடி வீட்டில் சோதனை
வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட் தேர்வில் முறைகேடு செய்த 50 பேர் கைது: வடமாநிலங்களில் வழக்கம் போல் அரங்கேறிய மோசடி
ஜெட் வேகத்தில் ஊழல் செய்த ஜெகன் மோகன்; ஒய்எஸ்ஆர் கட்சியை மக்கள் முற்றிலும் நிராகரிப்பார்கள்: பிரதமர் மோடி பிரசாரம்
செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில் இனிமேல் அவகாசம் கேட்கக் கூடாது: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை