தருமபுரியில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 9 பேர் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 46 லிட்டர் சாராயம் மற்றும் 250 லிட்டர் ஊறல் பறிமுதல் செய்து காவல்துறை அழித்தது.

Related Stories: