குமரி மாவட்டம் கடுக்கரை அருகே குடிநீர் மேல்நிலை தொட்டியில் விஷம் கலந்தவருக்கு போலீஸ் வலை

குமரி: குமரி மாவட்டம் கடுக்கரை அருகே குடிநீர் மேல்நிலை தொட்டியில் விஷம் கலந்தவரை போலீசார் தேடி வருகின்றனர். குடிநீரில் விஷம் கலந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் 200-க்கும் மேற்பட்ட மக்கள் உயரி தப்பியதாக கூறப்படுகிறது.

Related Stories: