வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பொது நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டது வடகொரியா அரசு

வடகொரியா: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிம் ஜாங் உன் பொது நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படத்தை வடகொரியா வெளியிட்டது. 20 நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் என கூறப்படுகிறது. உடல் நலம் குறித்து வதந்திகள் பரவிய நிலையில் பொது நிகழ்வில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: