சேலம் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக 844 பேர் கைது

சேலம்: சேலம் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக 844 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. கைதானவர்களிடம் அருந்து 6,210 லிட்டர் சாராயம், 128 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்.

Related Stories: