குற்றம் சேலம் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக 844 பேர் கைது May 01, 2020 சேலம் மாவட்டம் மாவட்டம் சேலம்: சேலம் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக 844 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. கைதானவர்களிடம் அருந்து 6,210 லிட்டர் சாராயம், 128 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்.
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்
புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை
திருவள்ளூர் அருகே நடந்த காவலாளி கொலையில் 2 பேர் கைது: வேலைக்கு சேர்த்த ஆத்திரத்தில் தீர்த்துக்கட்டினர்