வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 839 புள்ளிகள் உயர்ந்து 33,560 புள்ளிகளில் வர்த்தகம் Apr 30, 2020 சென்செக்ஸ் மும்பை பங்குச் சந்தை மும்பை: இந்திய பங்குச்சந்தையில் கடந்த 4 நாட்களாக உயர்வை சந்தித்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 839 புள்ளிகள் உயர்ந்து 33,560 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 252 புள்ளிகள் உயர்ந்து 9,805 புள்ளிகளில் வர்த்தகமானது.
தேர்தல் தோல்வி பயத்தால் ஒன்றிய அரசு அச்சம்?.. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ19 குறைப்பு: சென்னையில் ரூ1911 ஆக நிர்ணயம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை