சென்னை: ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகளையும் சர்விஸ் சென்டர்களையும் திறக்க வாய்ப்பு உள்ளதா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் சர்விஸ் சென்டர்களையும் திறப்பது குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.