கரூரில் முயல், காடை போன்றவற்றை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட 7 பேர் கைது

கரூர்: கரூரில் முயல், காடை போன்றவற்றை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமைத்து சாப்பிட்டதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞர்கள் 7 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Related Stories: