கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த 8 பேர் டிஸ்சார்ஜ்

கரூர்: கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த 8 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். குணமடைந்த 8 பேரும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: