மும்பை: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நமக்காக சேவை புரியும் மருத்துவர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள் தான் கடவுள் என்று மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவால் உயிரிழந்த 2 போலீசாரின் குடும்பத்திற்கு அரசு நிச்சயம் உதவி செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.
நமக்காக சேவை புரியும் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் தான் கடவுள்: மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே
- தூய்மை தொழிலாளர்கள்
- டாக்டர்கள்
- உத்தவ் தாக்கரே
- தேவன்
- மராட்டிய
- ஊழியர்கள் சுத்தம்
- உத்வா தாக்கரே
- கொரோனா