செய்யாறில் சுகாதார ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி

செய்யாறு: திருவண்ணாமலை  மாவட்டம் செய்யாறில் சுகாதார ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார ஆய்வாளருக்கு கொரோனா தொற்றை அடுத்து கிராமமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: