காட்பாடியில் 11 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட 3 பேரின் உடல்கள் தோண்டியெடுப்பு

காட்பாடி: காட்பாடியில் 11 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட 3 பேரின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட ஆசிப், நவீன், சூர்யா ஆகிய 3 பேரின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன.

Related Stories: