அன்னை பூமியின் சர்வதேச நாளில் வளமான கிரகத்தை நோக்கி செல்வோம் என மோடி உறுதி

டெல்லி: அன்னை பூமியின் சர்வதேச நாளான இன்று ஏராளமான கவனிப்பு மற்றும் இரக்கத்திற்காக  கிரகத்திற்கு நாம் அனைவரும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம் என்று மோடி தெரிவித்துள்ளார். தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் வளமான கிரகத்தை நோக்கி செயல்படுவோம் என்று உறுதியளிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: