சென்னை கீழ்பாக்கத்தில் மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மறியல் செய்த 90 பேர் மீது வழக்குப் பதிவு

சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மறியல் செய்த 90 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலை மறியலில் ஈடுபட்ட 90 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேலங்காடு மயானத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களை தாக்கிய 21 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

Related Stories: