சென்னை சென்னை ஆலந்தூர் காவல்துறை குடியிருப்பில் வசிக்கும் எஸ்.ஐ. ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி Apr 19, 2020 காவல் நிலையம் குடியுரிமை ஆலந்தூர் எஸ்ஐ யாரோ சென்னை சென்னை: சென்னை ஆலந்தூர் காவல்துறை குடியிருப்பில் வசிக்கும் எஸ்.ஐ. ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் எஸ்.ஐ.க்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்